வெள்ளி, 14 ஏப்ரல், 2017

ராமநாதபுரத்தில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை

ராமநாதபுரம் அருகே தொண்டியில் பிரபல ரவுடியை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.ராமநாதபுரம்- தொண்டியில், பிரபல ரவுடி கோவிந்தன் என்பவன் தங்கச்சங்கிலியை பறித்து தப்பி சென்றான். அப்போது மடக்கிய போலீசாரை அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் அவனை என்கவுன்டர் மூலம் சுட்டுக்கொன்றனர். கோவிந்தன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது தினமலர்

கருத்துகள் இல்லை: