ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

ஆர் கே நகர் தேர்தல் தள்ளி வைப்பு .. அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானது !

பிந்திய செய்தி : ஆர் கே நகர் இடைதேர்தல் பணப்பட்டுவாடா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது தேர்தல் ஆணையம் அறிவிப்பு புதுடில்லி:ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. வருமானவரிதுறை சோதனை, பணம் பட்டுவாடாவை தொடர்ந்து இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இன்னும் ஒரு நாள் தேர்தல் கமிஷன் வெயிட் பன்னிருக்கலாம்!! ! பாவம் ஏழபாழைங்க காசு வாங்கி சந்தோஷமா இருந்திருப்பாங்க

கருத்துகள் இல்லை: