சனி, 13 ஜூலை, 2013

Chennai சாதி பெயரை அழிக்க முயன்ற 16 பேர் கைது

சென்னை ராஜா
அண்ணாமலைபுரத்தில் பார்க் ஷெரட்டன் ஓட்டல் பகுதியில்
ரோடுகளில் உள்ள சாதி பெயர்களை அழிக்கும் போராட்டம் இன்று நடத்த போவதாக தமிழர் எழுச்சி இயக்கம் அறிவித்து இருந்தது.
அதை தொடர்ந்து போலீஸ் துணை கமிஷனர் லட்சுமி, உதவி கமிஷனர்கள் தமிழ் செல்வன், அசோக்குமார் ஆகியோர் தலைமையில் சுமார் 200 போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, பெயர் பலகைகளில் உள்ள சாதி பெயரை அழிக்க  எழுச்சி இயக்க பொது செயலாளர் வேலுமணி தலைமையில் ஊர்வலமாக வந்த 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை: