வியாழன், 10 நவம்பர், 2011

நட்சத்திர ஹோட்டல்களுக்கு சி.எம்.டி.ஏ நோட்டீஸ்

கடற்கரை ஓரம் விதிமுறைகளை மீறி பாதி அளவு கட்டப்பட்ட 2 நட்டத்திர ஹோட்டல்களுக்கு சி.எம்.டி.ஏ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் எம்.ஆர்.சி நகரில் கூவம் ஆறு கடலில் கலக்கும் இடம் அருகே இரண்டு நட்சத்திர ஹோட்டல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் ஒரு நட்சத்திர ஹோட்டல்  300 அறைகளுடன் கட்டுமான பணி நடந்து வருகிறது. மற்றொரு ஹோட்டல் 250 அறைகளுடன் கட்டப்பட்டு வருகிறது.  கட்டுமான பணி பாதி அளவு முடிந்த நிலையில் இந்த 2 நட்சத்திர ஹோட்டல்களும் விதிமுறை மீறி கட்டப்பட்டு வருவதாக சி.எம்.டி.ஏ நோட்டீஸ் அனுப்பியுள்ளது

கருத்துகள் இல்லை: