சனி, 5 ஜூன், 2010

ஜெயலலிதாவை "துக்ளக்" பத்திரிகையின் ஆசிரியர் சோ திடீரென நேரில் சந்தித்துப


அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவை "துக்ளக்" பத்திரிகையின் ஆசிரியர் சோ ராமசாமி இன்று திடீரென நேரில் சந்தித்துப் பேசினார்.
இன்று காலை ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் இச்சந்திப்பு நிகழ்ந்தது.இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய தமிழக அரசியல் நிலவரம், வரும் சட்டமன்றத் தேர்தல் மற்றும் தேர்தல் கூட்டணி உள்ளிட்டவை தொடர்பாக சோவுடன் ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: