
கொழும்பில் தற்போது நடைபெற்று வருகின்ற ஐஃபா சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் இந்திய நடிகர்களான அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய்,ஷாருக்கான் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், மேற்படி விழாவில் கூடியளவிலான இலாபங்களை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தவறியிருப்பதாகவும் றோஸி சேனநாயக்க தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக