ஞாயிறு, 30 மே, 2010

பாமாகாவை சேர்ப்பதற்கு திமுக தயாராகி விட்டதாகவே

பாமாகாவை சேர்ப்பதற்கு திமுக தயாராகி விட்டதாகவே தெரிகிறது. ஆனால் தற்போது அன்புமணி  உடனடியாக ராஜ்ய சபை நியமனம் பெற காங்க்றேச்ஸ் அனுமதி தர மறுப்பதாக தெரியவந்ததுள்ளது. எனினும் இது சுமுகமாக முடிவு எட்டும் என்றே பலரும் எதிர்பார்கிறார்கள். சோனியாவும் இதர காங்கிரெஸ் தலைவர்கள் இன்னும் முற்று முழுதாக பா மா கா வை மன்னிக்கவில்லை என்றே தெரிகிறது. வழக்கம் போல கலைஞர் இன்ன செய்தார்க்கும் அவர் நானா  நன்னயம் சேயும் மூடில் இருப்பதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை: