சனி, 12 ஜூன், 2010

தண்டவாளம் வெடி குண்டு வைத்து தகர்க்கப்பட்டது,விழுப்புரம் அருகே உள்ள பேரணியில்இன்று

விழுப்புரம் : விழுப்புரம் அருகே உள்ள பேரணியில்இன்று அதிகாலையில் ரயில் தண்டவாளம் வெடி குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. முதற் கட்ட விசாரணையில் இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இச்சம்பவத்தை நிகழ்த்தி இருக்கல்லாம் என்ற அடிப்படையில் போலீசார் தமிழ் அமைப்புகளிடம் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை: