சனி, 12 ஜூன், 2010

மாணவன் உயிரிழந்துள்ளார்.,16 வயதுடைய மாணவனின் தலையை பிடித்து சக மாணவன் குழாய் கிணற்றில் தாக்கியதால்

ஆனமடுவ பகுதியை சேர்ந்த 16 வயதுடைய  மாணவனின் தலையை பிடித்து சக மாணவன்   குழாய் கிணற்றில் தாக்கியதால் காயத்திற்குள்ளானவர் உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபரான மாணவன் குறித்த மாணவனின் கழுத்தை நெறித்தும் குழாய் கிணற்றில் பிடித்து  தாக்கியதாலும் காயத்திற்குள்ளா மாணவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆனமடுவ வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த மாணவன் உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்காக வேண்டி குறித்த சந்தேக நபரான மாணவன் பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றார்.

இவர்கள் இருவருக்குமிடையில் தண்ணீர் போத்தல் ஒன்றுக்காகவே சண்டை ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: