வெள்ளி, 12 நவம்பர், 2021

ஷாருக்கானின் மகன் விஐபிகளின் மகள்களை சின்னாபின்னமாக்கினார் ? பின்னணியில் மாஃபியாக்கள்?


Shah Rukh Khan's son who vilified the daughters of VIPs ..? Mafias in the background?

tamil.asianetnews.com - Thiraviaraj RM ஆர்யான் கான் சென்ற சொகுசு கப்பலில் என்ன நடந்தது..? ஆர்யான் கான் தனது எட்டு பணக்கார நண்பர்களுடன் ஒரு டிக்கெட்டுக்கு தலா 3 லட்சம் வீதம் கொடுத்து விவிஐபி என்ற கோச்சில் பயணம் செய்திருக்கிறான்.
ஆர்யான் கான் சென்ற சொகுசு கப்பலில் என்ன நடந்தது..? ஆர்யான் கான் தனது எட்டு பணக்கார நண்பர்களுடன் ஒரு டிக்கெட்டுக்கு தலா 3 லட்சம் வீதம் கொடுத்து விவிஐபி என்ற கோச்சில் பயணம் செய்திருக்கிறான். இந்த டிக்கெட் விலை ஓரளவிற்கு எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். இந்த ஒன்பது பேருக்கும் மூன்று லட்ச ரூபாய் வீதம் 27 லட்சம் கொடுத்து பயணம் செய்திருக்கிறார்கள். Shah Rukh Khan's son who vilified the daughters of VIPs ..? Mafias in the background?
அந்த கோச்சுக்கு முன்பாக சப்ளையர், கஞ்சா எக்ஸ்டஸி என சொல்லப்படும் எம்டிஎம்ஏ., அதற்குமேல் பெண்களை விஐபிகளுக்கு சப்ளை பண்ணும் ஒரு குழு. இதில் எக்ஸ்டஸி என சொல்லப்படும் எம்டிஎம்ஏ போதைப்பொருளை நிப்பூர் சதீஷ் என்ற பெண்ணிடம் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

 எக்ஸ்டன்சி அல்லது பரவசம் அல்லது எம்டிஎம்ஏ என்பது உடலுறவை அதிகரிக்க பெண்கள் எடுத்துக்கொள்ளும் ஒரு வகையான போதை மருந்து. இந்தப் போதைப் பொருள் ரத்த அளவு அதிகரித்து, இதயத்துடிப்பை அதிகரித்து, உடல் வெப்பநிலையை அதிகரித்து, செயற்கையாக திடீரென அதிகரித்து மனிதனின் உந்துதலை செயற்கையாக அதிகரிக்கும் ஒரு போதைப் பொருள். இந்தப் போதைப் பொருளை எடுத்துக் கொள்ளும் பெண்களை அவர்களை அறியாமலேயே பல ஆண் பார்ட்னர்களுடன் உடலுறவு கொள்ளச் சொல்லும் ஒரு போதைப் பொருள். Shah Rukh Khan's son who vilified the daughters of VIPs ..? Mafias in the background?

இந்தப் போதைப் பொருள் எடுத்துக் கொள்ளும் பெண்ணை பல மணி நேரம் பல ஆண்களுடன் அவளை அறியாமலேயே உறவு வைத்துக் கொள்ளத்தூண்டும்.  இது அனைத்து நாடுகளிலும் தடைசெய்யப்பட்ட ஒரு போதை மருந்து. பாலிவுட்டில் இருக்ககூடிய நடிகர், நடிகைகளின் குழந்தைகள் 14 வயதிலேயே இந்த மருந்தை பயன்படுத்த ஆரம்பித்து விடுகிறார்கள். எனவே அந்தக் கப்பலிலிருந்த நிப்பூர் சதீஷ் என்ற அந்த பெண்ணிடம் இந்த போதைப்பொருள் மாத்திரைகள் வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அப்படியானால் ஒரு தனிப்பட்ட பெண்ணிடம் இரண்டுக்கு மேற்பட்ட அல்லது அதிக போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அந்த குழுவினரிடம் எவ்வளவு போதைப்பொருட்கள் இருந்திருக்கும்  என்பது என் சிபி அமைப்பால் நிரூபிக்கப்பட்டுருக்கும். அந்தக் கப்பலில் மொத்தம் 1,300 பேர் இருந்தார்கள். Shah Rukh Khan's son who vilified the daughters of VIPs ..? Mafias in the background?

ஆனால் இப்படிப்பட்ட ஒழுக்கக்கேடான செயல்களுக்கு எத்தனை பெண்கள் இருந்திருப்பார்கள் எனக் கேட்டால் கண்டிப்பாக அது பெரிய க்ரைம் பக்கங்களை புதையலாக கொண்டிருக்கும்.  இப்போது நிப்பூர் சதீஸ் போன்ற பெண்ணிடத்தில்  ஆர்யன் போன்ற கொடுமைக்காரர்கள் என்னென்ன கொடுமைகளை செய்திருப்பார்கள்? என்பதை நினைத்துப் பாருங்கள். ஆரியன் போன்ற கொடும்பாவிகள் நீப்பூர் சதீஷ் போன்ற பெண்களுக்கு எக்ஸ்டஸி அல்லது எம்டிஎம்ஏ போன்ற போதை பொருள்களை கொடுப்பதால் என்னென்ன பின்விளைவுகள் பெண்களுக்கு வரும் என்று தெரியுமா உங்களுக்கு?

 பலவகையான பாலியல் நோய்கள், உடனடி கருக்கலைப்புகள் அது மட்டுமல்ல மிக முக்கியமாக போதை பொருளை ஒருமுறை எடுத்திருந்தாலும் அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் அவர்கள் பயங்கரமான நோய்களில் அவதிப்படும் சூழ்நிலைகள் ஏற்படும். அவர்களின் சாதாரண குடும்ப வாழ்க்கையில் குழந்தைகளை பெற்றெடுக்க முடியாது. எனவே இந்த ஒழுக்கமற்ற செயல்களால் ஆண்களுக்கு எந்த பாதிப்பும் வராது. பெண்களே பாதிக்கப்பட்டு அவர்களது வாழ்க்கை வீணாக்கி விடுகிறது.

Shah Rukh Khan's son who vilified the daughters of VIPs ..? Mafias in the background?

அந்த போதை மருந்து சைடு எபெக்ட் ஆகி ஒரு மனிதனை எல்லா விதத்திலும் சிந்தனை செய்யும் விதத்தை கெடுத்து விடும். இதெல்லாம் நடக்கும்போது ஷாருக்கான் மகன் ஆர்யன் என்ன செய்து கொண்டிருந்தார் என்ற கேள்வி நம் எல்லாருக்குமே வரும். மும்பை மட்டுமல்ல இந்தியா முழுவதும் பாலியல் போதை பொருட்களை விற்கும் மாபியாக்கள் ஷாருக்கான் போன்று விஐபிக்களின் மகன்களை பிராண்ட் அம்பாசிடர்களாக்கி ஆண்களையும், பெண்களையும் பெரிய பெரிய ஹோட்டல்களில் நைட் பற்றி போன்றவற்றிற்கு இன்னும் பல பணக்கார பிள்ளைகள் வரவேண்டும் என்று இழுக்கிறார்கள். 

இதனால் ஆரியனுக்கு கிடைப்பது பணம், போதைப்பொருள் விஐபிகளின் பெண் பிள்ளைகள். இவரைப் போன்றவர்களால் மாபியா கும்பல்கள் பெண்களை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். ஒரு பொறுப்பான இந்தியன் மற்றும் தகப்பனாக இந்த கலாச்சாரத்தை பற்றி பலரும் பயப்படுகிறார்கள். நமது பிள்ளைகளை நாம் எங்கே வளர்க்க வேண்டும்? சென்னை, பெங்களூர், மும்பை போன்ற நகரங்களில் இருந்து உலக நாடுகள் முழுவதும் இந்த கலாச்சாரத்தை நாம் பார்க்க முடிகிறது. 
நாம் நமது பிள்ளைகளை சந்திரன் அல்லது செவ்வாய் கிரகத்துக்கு அழைத்துச் சென்றாலும் இந்த மாபியா கும்பல்கள் அங்கும் வருவார்கள். இந்தியாவில் லட்சக்கணக்கான ட்ரக்ஸ் பயன்படுத்தும் பணக்காரர்கள் உள்ளார்கள். இந்த கலாச்சாரத்தை எப்படி பரப்புகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?  திரைப்பட நட்சத்திரங்களை இதற்கு பிராண்ட் அம்பாஸ்டர்களாக பயன்படுத்துவதன் மூலம் இந்த போதைப் பொருட்களை பரப்புகிறார்கள். அதனால்தான் பல திரைப்பட நட்சத்திரங்கள் முக்கியமாக ஷாருக் கான் போன்றவர்கள் மிகப்பெரிய போதை வர்த்தகத்தின் ஒரு பங்காக ஒருபகுதியாக இருக்கிறார்கள்.Shah Rukh Khan's son who vilified the daughters of VIPs ..? Mafias in the background?

அவர்கள் பெரிய பெரிய நகரத்தின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் இதனை செய்கிறார்கள். அவர்களுக்கு இலவச போதைபொருள் கிடைப்பதால் திரைப்பட நடிகர்களுக்கு பின்னால் முட்டாள்கள் போலவே நடிகர்களுக்கும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி விடுகிறார்கள். பூமியில் செய்யும் படுகொலைகளைவிட பெண்களை காயப்படுத்தாமல் செய்யப்படும் கொலைகள் இது. இது போன்ற போதைப் பொருள் மாபியா என்பது உலகின் மிகப் பெரிய பிசினஸ். பல மில்லியன் பிசினஸ் கொண்டது. மொத்த உலகில் நான்கு கோடிக்கும் அதிகமானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையான உள்ளார்கள். கிட்டத்தட்ட இந்தியாவில் 25 பில்லியன் டாலர் வியாபாரம் ஆண்டுக்கு நடக்கிறது.

இந்தியாவில் பல மில்லியன் பேர் போதிப்பொருட்களுக்கு அடிமையாகி உள்ளார்கள். இந்தியாவிற்கு பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் இருந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் 40 சதவிகித நிலம் போதைப் பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தபடுகிறது. இப்போது தாலிபான்கள் வந்துள்ள காரணத்தால் அது இன்னும் அதிகரிக்கும். Shah Rukh Khan's son who vilified the daughters of VIPs ..? Mafias in the background?

இதில் வரும் வருமானம் உலக அளவில் தீவிரவாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது. இதற்கு அதிகமாக ஸ்பான்சர் செய்யும் நடிகராக இந்தியாவில் சாருக் கான்   மிகப்பெரிய கிங் மேக்கராக உள்ளது. 90 சதவீத பாலிவுட் ஸ்டார்கள் அங்குள்ள நடிகர்கள், நடிகைகள் ட்ரக் புரோக்கர்களாக வேலை செய்கிறார்கள்’’ எனக் கூறப்படுகிறது.ஆர்யான் கான் சென்ற சொகுசு கப்பலில் என்ன நடந்தது..? ஆர்யான் கான் தனது எட்டு பணக்கார நண்பர்களுடன் ஒரு டிக்கெட்டுக்கு தலா 3 லட்சம் வீதம் கொடுத்து விவிஐபி என்ற கோச்சில் பயணம் செய்திருக்கிறான். இந்த டிக்கெட் விலை ஓரளவிற்கு எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். இந்த ஒன்பது பேருக்கும் மூன்று லட்ச ரூபாய் வீதம் 27 லட்சம் கொடுத்து பயணம் செய்திருக்கிறார்கள். Shah Rukh Khan's son who vilified the daughters of VIPs ..? Mafias in the background?

அந்த கோச்சுக்கு முன்பாக சப்ளையர், கஞ்சா எக்ஸ்டஸி என சொல்லப்படும் எம்டிஎம்ஏ., அதற்குமேல் பெண்களை விஐபிகளுக்கு சப்ளை பண்ணும் ஒரு குழு. இதில் எக்ஸ்டஸி என சொல்லப்படும் எம்டிஎம்ஏ போதைப்பொருளை நிப்பூர் சதீஷ் என்ற பெண்ணிடம் கண்டுபிடித்து இருக்கிறார்கள். எக்ஸ்டன்சி அல்லது பரவசம் அல்லது எம்டிஎம்ஏ என்பது உடலுறவை அதிகரிக்க பெண்கள் எடுத்துக்கொள்ளும் ஒரு வகையான போதை மருந்து.

Shah Rukh Khan's son who vilified the daughters of VIPs ..? Mafias in the background?

இந்தப் போதைப் பொருள் ரத்த அளவு அதிகரித்து, இதயத்துடிப்பை அதிகரித்து, உடல் வெப்பநிலையை அதிகரித்து, செயற்கையாக திடீரென அதிகரித்து மனிதனின் உந்துதலை செயற்கையாக அதிகரிக்கும் ஒரு போதைப் பொருள். இந்தப் போதைப் பொருளை எடுத்துக் கொள்ளும் பெண்களை அவர்களை அறியாமலேயே பல ஆண் பார்ட்னர்களுடன் உடலுறவு கொள்ளச் சொல்லும் ஒரு போதைப் பொருள். 

ஆனால் இப்படிப்பட்ட ஒழுக்கக்கேடான செயல்களுக்கு எத்தனை பெண்கள் இருந்திருப்பார்கள் எனக் கேட்டால் கண்டிப்பாக அது பெரிய க்ரைம் பக்கங்களை புதையலாக கொண்டிருக்கும்.  இப்போது நிப்பூர் சதீஸ் போன்ற பெண்ணிடத்தில்  ஆர்யன் போன்ற கொடுமைக்காரர்கள் என்னென்ன கொடுமைகளை செய்திருப்பார்கள்? என்பதை நினைத்துப் பாருங்கள். ஆரியன் போன்ற கொடும்பாவிகள் நீப்பூர் சதீஷ் போன்ற பெண்களுக்கு எக்ஸ்டஸி அல்லது எம்டிஎம்ஏ போன்ற போதை பொருள்களை கொடுப்பதால் என்னென்ன பின்விளைவுகள் பெண்களுக்கு வரும் என்று தெரியுமா உங்களுக்கு?

 பலவகையான பாலியல் நோய்கள், உடனடி கருக்கலைப்புகள் அது மட்டுமல்ல மிக முக்கியமாக போதை பொருளை ஒருமுறை எடுத்திருந்தாலும் அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் அவர்கள் பயங்கரமான நோய்களில் அவதிப்படும் சூழ்நிலைகள் ஏற்படும். அவர்களின் சாதாரண குடும்ப வாழ்க்கையில் குழந்தைகளை பெற்றெடுக்க முடியாது. எனவே இந்த ஒழுக்கமற்ற செயல்களால் ஆண்களுக்கு எந்த பாதிப்பும் வராது. பெண்களே பாதிக்கப்பட்டு அவர்களது வாழ்க்கை வீணாக்கி விடுகிறது.

Shah Rukh Khan's son who vilified the daughters of VIPs ..? Mafias in the background?

அந்த போதை மருந்து சைடு எபெக்ட் ஆகி ஒரு மனிதனை எல்லா விதத்திலும் சிந்தனை செய்யும் விதத்தை கெடுத்து விடும். இதெல்லாம் நடக்கும்போது ஷாருக்கான் மகன் ஆர்யன் என்ன செய்து கொண்டிருந்தார் என்ற கேள்வி நம் எல்லாருக்குமே வரும். மும்பை மட்டுமல்ல இந்தியா முழுவதும் பாலியல் போதை பொருட்களை விற்கும் மாபியாக்கள் ஷாருக்கான் போன்று விஐபிக்களின் மகன்களை பிராண்ட் அம்பாசிடர்களாக்கி ஆண்களையும், பெண்களையும் பெரிய பெரிய ஹோட்டல்களில் நைட் பற்றி போன்றவற்றிற்கு இன்னும் பல பணக்கார பிள்ளைகள் வரவேண்டும் என்று இழுக்கிறார்கள். 

இதனால் ஆரியனுக்கு கிடைப்பது பணம், போதைப்பொருள் விஐபிகளின் பெண் பிள்ளைகள். இவரைப் போன்றவர்களால் மாபியா கும்பல்கள் பெண்களை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். ஒரு பொறுப்பான இந்தியன் மற்றும் தகப்பனாக இந்த கலாச்சாரத்தை பற்றி பலரும் பயப்படுகிறார்கள். நமது பிள்ளைகளை நாம் எங்கே வளர்க்க வேண்டும்? சென்னை, பெங்களூர், மும்பை போன்ற நகரங்களில் இருந்து உலக நாடுகள் முழுவதும் இந்த கலாச்சாரத்தை நாம் பார்க்க முடிகிறது. 
நாம் நமது பிள்ளைகளை சந்திரன் அல்லது செவ்வாய் கிரகத்துக்கு அழைத்துச் சென்றாலும் இந்த மாபியா கும்பல்கள் அங்கும் வருவார்கள். இந்தியாவில் லட்சக்கணக்கான ட்ரக்ஸ் பயன்படுத்தும் பணக்காரர்கள் உள்ளார்கள். இந்த கலாச்சாரத்தை எப்படி பரப்புகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?  திரைப்பட நட்சத்திரங்களை இதற்கு பிராண்ட் அம்பாஸ்டர்களாக பயன்படுத்துவதன் மூலம் இந்த போதைப் பொருட்களை பரப்புகிறார்கள். அதனால்தான் பல திரைப்பட நட்சத்திரங்கள் முக்கியமாக ஷாருக் கான் போன்றவர்கள் மிகப்பெரிய போதை வர்த்தகத்தின் ஒரு பங்காக ஒருபகுதியாக இருக்கிறார்கள்.Shah Rukh Khan's son who vilified the daughters of VIPs ..? Mafias in the background?

அவர்கள் பெரிய பெரிய நகரத்தின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் இதனை செய்கிறார்கள். அவர்களுக்கு இலவச போதைபொருள் கிடைப்பதால் திரைப்பட நடிகர்களுக்கு பின்னால் முட்டாள்கள் போலவே நடிகர்களுக்கும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி விடுகிறார்கள். பூமியில் செய்யும் படுகொலைகளைவிட பெண்களை காயப்படுத்தாமல் செய்யப்படும் கொலைகள் இது. இது போன்ற போதைப் பொருள் மாபியா என்பது உலகின் மிகப் பெரிய பிசினஸ். பல மில்லியன் பிசினஸ் கொண்டது. மொத்த உலகில் நான்கு கோடிக்கும் அதிகமானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையான உள்ளார்கள். கிட்டத்தட்ட இந்தியாவில் 25 பில்லியன் டாலர் வியாபாரம் ஆண்டுக்கு நடக்கிறது.

இந்தியாவில் பல மில்லியன் பேர் போதிப்பொருட்களுக்கு அடிமையாகி உள்ளார்கள். இந்தியாவிற்கு பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் இருந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் 40 சதவிகித நிலம் போதைப் பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தபடுகிறது. இப்போது தாலிபான்கள் வந்துள்ள காரணத்தால் அது இன்னும் அதிகரிக்கும். Shah Rukh Khan's son who vilified the daughters of VIPs ..? Mafias in the background?

இதில் வரும் வருமானம் உலக அளவில் தீவிரவாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது. இதற்கு அதிகமாக ஸ்பான்சர் செய்யும் நடிகராக இந்தியாவில் சாருக் கான்   மிகப்பெரிய கிங் மேக்கராக உள்ளது. 90 சதவீத பாலிவுட் ஸ்டார்கள் அங்குள்ள நடிகர்கள், நடிகைகள் ட்ரக் புரோக்கர்களாக வேலை செய்கிறார்கள்’’ எனக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: