சனி, 7 ஜனவரி, 2017

கம்பத்தில் கட்டி வைத்து கொழுத்தப்பட்ட தம்பி சதீஷ் ... சாதிவெறியர்களின் தமிழ்பற்று? தூ !

கொலை சாதி மனநோயாளிகள்.. மாட்டு வாலை முறுக்கத் துடிக்கும் தமிழர்கள்.. அதன் மூத்திரத்தை குடித்தாலும், சாணியைத் தின்றாலும் திருந்த மாட்டார்கள். .. கொ;லை செய்வது, திருடுவது, தீயிடுவது, கொள்ளையடிப்பது, உயர்ந்த சாதி என்று நம்பும் மனநோய் ஆகியன மட்டும் தான் தமிழர் பண்பாடா என்று தெரியவில்லை..?; ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடினார் என்கிற காரணத்திற்காக விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பொியபாபு சமுத்திரம் புது காலனியை சோ்ந்த தம்பி சதிஷ் 24 அவா்களை சில ஜாதி வெறிபிடித்த மனநோயாளிகள் கம்பத்தில் கட்டி வைத்து தீயிட்டு கொளுத்தி கொலை செய்திருக்கிறார்கள்.
தமிழ் உணர்வோடு பொங்கும் பொங்கிகள் யாரும் இதற்கு எதிராக குரல் கொடுக்கவோ கண்டிக்கவோ இல்லை. கடல்தாண்டி யாராவது தமிழ் பேசினால் இவர்களுக்குப் பொங்கும் தமிழன் உணர்வு.. சீ.. சீ.. எனும் அளவிற்கு பொங்கும். தூ..தூ..
சன்னா   முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: