சனி, 2 நவம்பர், 2013

சிதம்பரம் கலைஞருக்கு தீபாவளி வாழ்த்து கூற நேரில் வந்தது ஏன் ? உண்மையான காரணம் தேர்தல் ஜூரம் !

சனிக்கிழமை திமுக தலைவர் கலைஞரையைச் சந்திப்பதற்காக வந்திருந்த
ப.சிதம்பரம், அவரை சந்தித்துவிட்டு வந்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது, தாம் கலைஞருக்கு தீபாவளி வாழ்த்து கூறவே வந்ததாகத் தெரிவித்தார். இலங்கை காமன்வெல்த் மாநாடு தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அது குறித்து எதுவும் விவாதிக்கவில்லை என்றும் கூறி;

கருத்துகள் இல்லை: