செவ்வாய், 29 அக்டோபர், 2013

மணிசங்கர் ஐயர்: Chogm மாநாட்டில் பங்கேற்கவேண்டும் ! உறவு தொடர்வது அவசியம் !

காங்கிரஸ் கட்சியினர் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து
இருவேறு கருத்துக்களை கூறி வரும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவருமான மணிசங்கர் ஐயர்,  ‘’ இலங்கையில் உள்ள தமிழர் பகுதிகளில் இந்தியா மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில், அந்நாட்டுடனான உறவு தொடர்வது அவசியம்’’ என்று வலியுறுத்தி யுள்ளார்.

கருத்துகள் இல்லை: