புதன், 21 ஆகஸ்ட், 2013

ரத்தன் டாடா சுப்ரீம் கோர்டில் ஆஜர் ! நீரா ராடியாவுடன் டெலிபோன் Talk

நீரா ராடியாவுடன் டெலிபோன் பேச்சு :
ரத்தன் டாடா சுப்ரீம் கோர்டில் ஆஜர் 2ஜி வழக்கில், அரசியல் தரகர் நீரா ராடியாவின் தொலை பேசி உரையாடல்கள் தொடர்பான விசாரணையில் டாடா குழும முன்னாள் தலைவர் ரத்தன் டாடா இன்று சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜரானார். இன்று காலை 11 மணி அளவில் சுப்ரீம் கோர்ட் வந்த ரத்தன் டாடவுடன் அவருடைய வக்கீல் ராஜன் கரஞ்ச வாலா மற்றும் நிர்வாகிகளும் வந்தனர்.நீரா ராடியாவுடன் தான் பேசிய பதிவுகளை வெளியிடுவது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என கோரி , ரத்தன் டாடா இடைக்கால தடை விதிக்குமாறு மனு தாக்கல் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: