
தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தனும், கட்சியின் செயலாளர்களாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் திணைக்களம் புதிதாக பதிவு செய்கின்ற கட்சிகளை ஜீன் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஜீன் மாதம் 30 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் விண்ணப்பங்களை கோறியிருந்தது. இதன் அடிப்படையில் நேற்று தேர்தல் திணைக்களத்தில் 65க்கும் மேற்றபட்ட விண்ணப்படிவங்கள் கிடைக்கப் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக