Karthikeyan Fastura :
பஞ்சாப்
மகாராஷ்டிரா கோவாப் என்ற PMC வங்கிக்கு RBI முக்கிய வேலை
நிறைய தடைகள் விதித்துள்ளது. அது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. அடுத்த ஆறு மாதத்திற்கு யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது. வங்கி டெபாசிட்டில் இருந்து யாரையும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுக்க அனுமதிக்க கூடாது, புதிதாக கடன் வாங்கவும் கூடாது, வங்கி டெபாசிட் வாங்கவும் அனுமதி இல்லை, வேறு எதிலும் முதலீடும் செய்யக்கூடாது என்று கிட்டத்தட்ட வங்கியின் எல்லா நடவடிக்கைகளையும் முடக்கி போட்டுள்ளது. நிலுவையில் இருக்கும் கடன்களை வசூலிப்பது தான்
நிறைய தடைகள் விதித்துள்ளது. அது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. அடுத்த ஆறு மாதத்திற்கு யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது. வங்கி டெபாசிட்டில் இருந்து யாரையும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுக்க அனுமதிக்க கூடாது, புதிதாக கடன் வாங்கவும் கூடாது, வங்கி டெபாசிட் வாங்கவும் அனுமதி இல்லை, வேறு எதிலும் முதலீடும் செய்யக்கூடாது என்று கிட்டத்தட்ட வங்கியின் எல்லா நடவடிக்கைகளையும் முடக்கி போட்டுள்ளது. நிலுவையில் இருக்கும் கடன்களை வசூலிப்பது தான்
வங்கியின் போர்டு கலைக்கப்பட்டு RBIஆல் நியமிக்கப்பட்ட தலைமை வங்கியை மேலாண்மை செய்யும்.
ஆனால் வங்கிக்கு சொந்த மான சொத்துக்களும், டெபாசிட்டும் தாக்குபிடிக்கும் அளவில் இருக்கையில் ஏனிந்த திடீர் நடவடிக்கை என்று வங்கி ஊழியர்களும் கூட குழம்பிப் போயுள்ளார்கள்.
காரணம் Irregularities என்று சொல்கிறார்கள். ஆனால் என்னவென்று தெரியவில்லை. ஊழல் நடந்திருக்கிறது என்றால் யார் காரணம் என்றும் தகவல் இல்லை.
ஆனால் வங்கிக்கு சொந்த மான சொத்துக்களும், டெபாசிட்டும் தாக்குபிடிக்கும் அளவில் இருக்கையில் ஏனிந்த திடீர் நடவடிக்கை என்று வங்கி ஊழியர்களும் கூட குழம்பிப் போயுள்ளார்கள்.
காரணம் Irregularities என்று சொல்கிறார்கள். ஆனால் என்னவென்று தெரியவில்லை. ஊழல் நடந்திருக்கிறது என்றால் யார் காரணம் என்றும் தகவல் இல்லை.





























