செவ்வாய், 1 செப்டம்பர், 2020

ஐபிஎஸ் அண்ணாமலையின் அரசியல் வரவை ஒரு வருடத்திற்கு முன்பே கூறிய திரு .பாலசுப்பிரமணிய ஆதித்தன்!

 B
alasubramania Adityan T
: தமிழக நாட்டு மாடு அழிப்பு சட்டம் உருவான சதி எப்படி தெரியுமா ?... அண்ணாமலை ஐபிஎஸ் யார் ?... அமெரிக்கா குடி மகன் பழைய கோட்டை சந்தை சிவகுமார், அண்ணாமலை ஐபிஎஸ்,தர்ம ரக்ஷண சமிதி ஆடிட்டர் ராமநாதன், பொள்ளாச்சி மகாலிங்கம் பேரன் சமத்தூர் எட்டப்ப ஜமீன் சங்கர் வாணவராயன் அடியாள் சிவராமன் ஆகியோர் ரகசிய குழுவில் பேசிக் கொண்ட நாட்டுக்காளை "கல்லிங்" என்ற அழிப்பு திட்டம் பற்றிய படங்களை அங்கு வேலை செய்த முன்னாள் ஊழியர் ஒருவர் எனக்கு ஸ்கிரீன் ஷாட்டாக அனுப்பி உள்ளார். Konga Kosala - இது அமெரிக்கா குடி மகன் பழைய கோட்டை சந்தை சிவகுமார். Konga Goshala - இது காளை அழிப்பு கொண்டு வர ரகசிய பேச்சு குழுவின் பெயர். 1.இவர்களுக்கு பிடிக்காத நாட்டுக் காளைகளை தயவு தாட்சண்யமின்றி கொன்று விட்டு பாரத்தை முருகன் மீது போடுவார்களாம். முருகர் இப்படிதான் கொல்வராப்பா ?.
இது பஞ்ச மகா தோஷம் இல்லையாப்பா ?!.

2.முதல்வர் பழனிசாமி, கிரிஜா வைத்யநாதன், ஆடிட்டர் குருமூர்த்தி மூலம் பழைய மத்திய கால்நடை துறை அமைச்சர் மற்றும் பிரதமர் மோடியின் அலுவலகம் என்று தனக்கு எல்லா பக்கமும் ஆள் உள்ளது என்கிறார்.

3.இவர்கள் பேசிக் கொண்ட படியே நாட்டுக் காளை அழிப்பு சட்டம் தற்போது சாராய டான் குருமூர்த்தியின் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டு உள்ளது என்பதை கவனியுங்கள்.

4. அடுத்து AI என்ற Artificial Insemination செயற்கை கருவூட்டல் முறையில் மட்டுமே இவர்கள் கொடுக்கும் விந்தணுவை வாங்கி இனச் சேர்க்கை செய்ய வேண்டுமாம்.


இதை சொல்வது ஃபோர்டு பவுண்டேஷனின் நேரடி ஏஜென்டான சங்கர் வானவராயனின் அடியாள் சிவராமன்.

5. மீதம் இருக்கும் நல்ல காளைகளுக்கு காயடித்து ஐபிஎல் போல ஜல்லிக்கட்டு பிரீமியர் சூதாட்ட லீக், ரேக்ளா சூதாட்ட லீக் நடத்துவானாம் குருமூர்த்தியின் அடியாளும் வருங்கால தமிழக பாஜக கனவுலக தலைவருமான அண்ணாமலை ஐபிஎஸ். கனவுலக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொல்வதாக இதை சொல்வது அமெரிக்கா குடி மகன் பழைய கோட்டை சந்தை சிவகுமார்.

இப்படி கொங்கு பகுதி மக்களை முழுவதுமாக அழிக்க தொடர்ந்து சதி திட்டம் தீட்டி வரும் சாராய டான் குருமூர்த்தி, தர்ம ரக்‌ஷண சமிதி சாராய S.V.பாலசுப்ரமணியம், சிலை கடத்தும் பைபிள் டிவிஎஸ் வேணு சீனிவாசனகளிடம் கவனமாக இருங்கள் நண்பர்களே.

பஞ்ச பூத சக்திகள் இயற்கையாக உருவாக்கிய நாட்டு இனங்களை காப்போம்.

வேலும் மயிலும் நமக்கு உற்ற துணை
ஓம் முருகா

அன்புடன்
T.பாலசுப்ரமணிய ஆதித்தன்.

அவசிமாக பகிருங்கள்.







கருத்துகள் இல்லை: