வெள்ளி, 15 ஜூன், 2018

நாளை அறிவிக்கப்பட்டிருந்த ரம்ஜான் விடுமுறை ரத்து: தமிழக அரசு அரசாணை வெளியீடு

நாளை அறிவிக்கப்பட்டிருந்த ரம்ஜான் விடுமுறையை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாளை மறுநாள் ரம்ஜான் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விடுமுறை ரத்தானதால் பள்ளிகள் செயல்படும் என தமிழக அரசு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: