

சங்க காலம் தொட்டு, அப்பாவிகளாய் இந்தமண்ணி வாழ்ந்த தமிழ் குடி மக்களை, இந்த மண்ணில் நுழைந்து , நம் பண்பாட்டை சிதைத்து , மக்களை பிரித்து , மன்னர்களை தன் கை வச படுத்தி .வரலாற்றை அழித்து, மாற்றி ,தமிழ் இலக்கியத்தை கைபற்றி, சாதியத்தை திணித்து, தன் ஆதிக்கத்தை நிறுவியது ஆரியத்துக்கு எளிதான செயலாக தான் இருந்திருக்கும்...
வரலாறுகள் தன்னை எப்படி கடத்தி வந்து இருக்கிறது என்று யோசித்தால் மலைப்பாக தான் இருக்கு ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக