வெள்ளி, 31 மார்ச், 2017

கோயம்பேடு மாணவி பாலியல் பலாத்காரம் கொலை .. கல்லூரி நிர்வாகி சரவணன் ...

சென்னை: சென்னை கோயம்படே்டில் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சின்மயாநகரை சேர்ந்த பள்ளி மாணவி உயிரிழப்புக்கு காரணமான பள்ளி நிர்வாகியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவி உயிரிழப்புக்கு காரணமான பள்ளி நிர்வாகி சரவணனை கைது செய்ய கோரி மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி மாணவியை சரவணன் பலாத்காரம் செய்ததால் மாணவி உயிரிழந்ததாக புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தினரகரன் 

கருத்துகள் இல்லை: