. நிலக்கரி ஊழல் வழக்குகளை, சி.பி.ஐ., விசாரணை அதிகாரிகள் முடித்துக் கொள்ள வேண்டுமென்ற, தன் முடிவை, ரஞ்சித் சின்ஹா மாற்றிக் கொள்ளவில்லை என, விசாரணையில் தெரிய வந்துள்ளது. சின்ஹாவின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட வருகைப் பதிவேட்டில், ஊழலில் தொடர்புடைய பலர், வீட்டுக்கு வந்ததாகபதிவுகள் உள்ளன. அவை அனைத்தும் உண்மையான தகவல்களே. இவ்வாறு முகுல் ரோஹத்கி கூறினார். இதையடுத்து, தகுந்த உத்தரவுகளை விரைவில் பிறப்பிப்பதாக, நீதிபதிகள் தெரிவித்தனர். தினமலர்.com
புதன், 13 ஜூலை, 2016
முன்னாள் சிபி ஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா மீதி சுரங்க ஒதுக்கீடு ஊழல்....
. நிலக்கரி ஊழல் வழக்குகளை, சி.பி.ஐ., விசாரணை அதிகாரிகள் முடித்துக் கொள்ள வேண்டுமென்ற, தன் முடிவை, ரஞ்சித் சின்ஹா மாற்றிக் கொள்ளவில்லை என, விசாரணையில் தெரிய வந்துள்ளது. சின்ஹாவின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட வருகைப் பதிவேட்டில், ஊழலில் தொடர்புடைய பலர், வீட்டுக்கு வந்ததாகபதிவுகள் உள்ளன. அவை அனைத்தும் உண்மையான தகவல்களே. இவ்வாறு முகுல் ரோஹத்கி கூறினார். இதையடுத்து, தகுந்த உத்தரவுகளை விரைவில் பிறப்பிப்பதாக, நீதிபதிகள் தெரிவித்தனர். தினமலர்.com
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக