கெஜ்ரிவாலின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியும் பதிலடி கொடுத்துள்ளது. டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி கூறுகையில், ‘‘நாங்கள் எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறோம். இதை நாங்கள் ஏற்கனவே தெரிவித்து விட்டோம். ஆனால் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் பொறுத்து கொள்ள மாட்டோம். எங்களை தூண்டிவிட்டு ஆதரவை வாபஸ் பெற வைக்கலாம் என கெஜ்ரிவால் நினைக்கிறார். இதன் மூலம் அரசை நடத்துவதில் இருந்து தப்பித்து ஓடி விடலாம் என்பதே அவரது எண்ணம்’’ என்றார்.முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் கூறுகையில், ‘‘காமன்வெல்த் விவகாரத்தை ஏற்கனவே சுங்லு கமிட்டி தீவிரமாக விசாரித்து விட்டது. இருப்பினும் கெஜ்ரிவால் செய்ய விரும்புவதை செய்யட்டும். அதை நாங்கள் வரவேற்கிறோம்’’ என்றார். - .tamilmurasu.org
ஞாயிறு, 19 ஜனவரி, 2014
ஆம் ஆத்மியை ஆதரிக்கும் காங்கிரஸ் வருத்தப்படும்-கெஜ்ரிவால் பேட்டி ! கெஜிரி சார் நா காக்க !
கெஜ்ரிவாலின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியும் பதிலடி கொடுத்துள்ளது. டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி கூறுகையில், ‘‘நாங்கள் எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறோம். இதை நாங்கள் ஏற்கனவே தெரிவித்து விட்டோம். ஆனால் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் பொறுத்து கொள்ள மாட்டோம். எங்களை தூண்டிவிட்டு ஆதரவை வாபஸ் பெற வைக்கலாம் என கெஜ்ரிவால் நினைக்கிறார். இதன் மூலம் அரசை நடத்துவதில் இருந்து தப்பித்து ஓடி விடலாம் என்பதே அவரது எண்ணம்’’ என்றார்.முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் கூறுகையில், ‘‘காமன்வெல்த் விவகாரத்தை ஏற்கனவே சுங்லு கமிட்டி தீவிரமாக விசாரித்து விட்டது. இருப்பினும் கெஜ்ரிவால் செய்ய விரும்புவதை செய்யட்டும். அதை நாங்கள் வரவேற்கிறோம்’’ என்றார். - .tamilmurasu.org
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக