திங்கள், 3 ஜூன், 2013

நக்கீரன் கோபால் மீது மீண்டும் ஜெயலலிதா வழக்கு ! நற்பெயர் களங்கமாம்

ஜெ ஆட்சியில் கோடி கோடியாய் கொள்ளை, தமிழகத்தை சுட்டெரிக்குது ஊழல்
சென்னை: அவதூறு செய்தி வெளியிட்டதாக நக்கீரன் வார இதழ் மீது முதல்வர்’ என்ற தலைப்பில் செய்தி நக்கீரன் இதழில் ஏப்ரல் 13ம் தேதி கட்டுரை வெளிவந்துள்ளது. அதில், ‘ஜெ ஆட்சியில் கோடி கோடியாய் கொள்ளை, தமிழகத்தை சுட்டெரிக்குது ஊழல்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. , வெளியிடப்பட்டுள்ளது. அதில்‘பொதுப்பணித் துறை கான்ட்ராக்ட் வேலை என்றால் 10 சதவீதம் தர வேண்டும். துறையில் 3 பி.ஏ.க்கள் இருக்கின்றனர். அதில், கிங் மாதிரி இருப்பவர் டெக்னிக்கல் பி.ஏ.காமராஜ். அடுத்த நிலையில் ஸ்பெஷல் பி.ஏ. பாலசுப்பிரமணியன் மற்றொரு பி.ஏ. கோபாலகிருஷ் ணன். அவரும் காமராஜும்தான் அத்தனை கோல்மால்களுக்கும் ரூட் போடுகிறவர்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தி, தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் பொது மக்களிடையே உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, நக்கீரன் ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் உள்ளிட்டவர்கள் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவு 500ன் கீழ் அவதூறு செய்ததாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் நீதிபதி கலையரசன் முன்னிலையில் விசாரணைக்கு வர உள்ளது.

கருத்துகள் இல்லை: