வியாழன், 4 ஏப்ரல், 2013

சீமான் பேச்சுக்களில் மயங்கும் புலம்பெயர் மந்தைக்கூட்டம்

ஓநாயின் பேச்சுக்களில் மயங்கும் புலம்பெயர் புலி மந்தைக்கூட்டம்:  தமிழிச்சியின் தங்க மேனியில்…. தமிழீழத்தை மலர வைத்த தம்பி சீமான்!! நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அடையத் துடிக்கின்ற, அனுபவித்து வருகின்ற தமிழீழத்தின்  ஒட்டுமொத்த வடிவத்தை நாம் உங்களுக்கு காட்டப் போகின்றோம். அடைந்தால் தமிழீழம் ….. என்று தமிழ் உணர்வு கொப்பளிக்க அடிக்கடி சூடாக சூளுரைப்பவர் சீமான்.
ஆனால் மலேசியாவில் வசித்து வருகின்ற   தமிழ்  யுவதி  ஒருவரின்  தங்க மேனியில் ஈழத்தை கண்டு  இச்சூட்டை தணித்துக் கொள்கின்றார். தமிழ் யுவதிக்கு யாழ்ப்பாண  பூர்வீகமும் உள்ளது. புலிகள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளராக மலேசியாவில் செயற்பட்டு வந்து இருக்கின்றார்.
புலிச் சின்னத்தை முதுகில் பச்சை குத்தி வைத்து உள்ளார்.
புலிச் சின்னம் என்றால் சீமானுக்கு தனிப் பிடிப்பு வந்து விடும் என்கின்றனர். இதனால்தான் போலும் இந்த யுவதியை படுக்கைக்கு சொந்தமாக்கிக் கொண்டார்.
இருவரும் செக்ஸ் வைத்துக் கொள்கின்ற படுக்கை அறையிலும் நிச்சயம் இருக்கவே இருக்கின்றது  இருவருக்கும்  மிகவும் பிடித்தமான புலிச் சின்னம். மீதி செய்தியை வாசிப்பதும் விடுவதும் உங்கள் விருப்பம் ! கண்றாவி புகைப்படங்கள் தாராளமாக உள்ளன சீமானும் சீமாட்டியும் வாழ்க
இவ்வறையில் தலைவர் பிரபாகரனின் புகைப்படமும் உள்ளது. அண்ணன் பிரபாகரனின் ஆசியுடன்தான் எல்லாக் காரியத்தையும் செய்கின்றார் என தம்பி சீமான் சொல்கின்றமையில் மறுக்க முடியாத நியாயம் இருக்கவே செய்கின்றது.

சீமானுக்கும்  தமிழ் யுவதிக்கும் இடையிலான தொடர்பு  குறித்து   விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சுவிஸ் நாட்டு செயற்பாட்டாளர் ஒருவர் சமூக தளம் ஒன்றில் எழுதி உள்ள பதிவை இங்கு இணைக்கின்றோம்.
“ கடந்த 30 வருட கால யுத்தம் எத்தனையோ தமிழ் இளைஞர்களை பலி எடுத்தது. இந்த யுத்தத்தின் திருப்பு முனை முள்ளிவாய்க்கால் பேரழிவு. இதை தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து புதிய தலைவராக புறப்பட்டவர் சீமான்.

இவருக்கு பின்னால் இளைஞர்கள் குழு ஒன்று அணி வகுத்து நிற்கத்தான் செய்கின்றது. இவரது வீராவேச பேச்சுக்களால் உஷார் ஏற்றப்பட்டு பல இளைஞர்கள் தமிழ் நாட்டில் உடலை தீயிட்டு கொளுத்தி பலியாடுகள் ஆகி வருகின்றனர். புலம்பெயர் தமிழர்கள் இவரை தலையில் வைத்துக் கொண்டாடுகின்றனர்.
ஆனால் இவரோ யுவதி ஒருவரின் கள்ளத் தொடர்பில் உல்லாசம் அனுபவித்து வருகின்றார். எனவே இவர் போல இன்னொரு துரோகி இருக்க முடியாது. மானம், ரோஷம், வெட்கம், சூடு, சுரணை இருந்தால் சீமான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். ”
 
சீமான்   சுவிஸ், பிரான்ஸ்,  ஜெர்மனி  போன்ற   ஜரோப்பிய   நாடுகளுக்கு   போனபோது ..,  எங்கட   தமிழிச்சிகளும்  (புலிச்சிகள்) நிறைய பேர்   புருசனை விட்டு விட்டு  சீமானை பார்க்க  ஓடினவையாம்..
சீமானை  வீட்டுக்கு   கூட்டிக்கொண்டுபோய்   சாப்பாடு  கொடுக்க  புலிச்சிகள்   தவம்  கிடந்தவையாம்!!.    வன்னியில் அல்லது  யாழ்பாணத்தில்  யாராவது   ஒரு  பெண்ணுடன்   ஒரு பொடியன்   பேசினாலோ,   காதல்  கொண்டாலே   அல்லது  கள்ளதொடர்பு  வைத்திருந்தாலோ   புலிகள்  உடனே   கூட்டிக்கொண்டுபோய்   சுட்டுப்போடுவினம்.   அப்ப  கள்ளிப்  பால்  குடிக்கின்ற  சீமானை   புலிகள்   என்னசெய்யப்போயினம்..?



இலக்கியா

கருத்துகள் இல்லை: