புதன், 16 மே, 2012

கிரிக்கெட் சூதாட்டம் ; இந்திய வீரர்கள் 5 பேர் தற்காலிக நீக்கம்

கிரிக்கெட்டில் சூதாட்டம் செய்தது தொடர்பாக இந்திய வீரர்கள் 5 பேர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் இவர்கள் விளையாட முடியாது. இது தொடர்பாக ரவி சவானி தலைமையில் விசாரணை நடைபெறுகிறது என்று ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா கூறினார். நீக்கம் செய்யப்பட்ட 5 பேரின் பெயர்கள் வருமாறு:& டி.பி. சுதீந்திரா, மாஹ்னிஷ் மிஷ்ரா, அபினவ் பாலி, அமித் யாதவ் மற்றும் ஷலப் ஸ்ரீவத்ஸவா ஆகியோர் ஆவர்.

கருத்துகள் இல்லை: