வெள்ளி, 28 அக்டோபர், 2011

யாழில் விடுதி உரிமையாளர் தாக்கப்பட்டார்

யாழில் விடுதிகளில் விபச்சாரமா? விடுதி உரிமையாளர் தாக்கப்பட்டார்


கொழும்புத்துறை பிரதேசத்தில் உள்ள பிரபல விடுதி ஒன்றின் உரிமையாளர் இன்று இனந்தெரியாதோரின் சரமாரியாக கத்தி வெட்டுக்கு இலக்கானார்.
இதன் பின்னணியில் தொழில் போட்டியா அல்லது திருட்டு போன்ற காரனம என்று போலீசார் புலன் விசாரணை செய்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை: