அவர் மேலும் தெரிவிக்கையில், பரீட்சை நடைபெற்ற சந்தர்ப்பத்தில் மோதல்கள் இடம்பெற்றது. மோதல் சம்பவத்தில் சில மாணவர்கள் காயமடைந்திருந்தனர். எவ்வாறெனினும், முகாமைத்துவ பீடத்தின் பரீட்சைகள் திட்டமிட்டவாறு நாளைய தினம் நடைபெறும். முகாமைத்துவ பீடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. முதல் வருட மாணவர்களைத் தவிர்ந்த ஏனைய வருட முகாமைத்துவ மாணவர்களின் பீடம் இரு வாரங்கள் மூடப்பட்டுள்ளது.முகாமைத்துவ பீடத்தில் நீண்ட காலமாக இரு மாணவர் குழுக்களுக்கு இடையே மோதல் நிலவிவருகிறது. இன்றும் அவ்வாறே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலுடன் தொடர்புடைய மாணவர் குழுக்களை பல்கலைக்கழகத்திலிருந்து இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆராய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது” என்றார்.
புதன், 26 அக்டோபர், 2011
கொழும்பு பல்கலைக்கழக மாணவர் குழுக்களுக்கு இடையில் மோதல் : முகாமைத்துவ பீடம் மூடப்பட்டது!
அவர் மேலும் தெரிவிக்கையில், பரீட்சை நடைபெற்ற சந்தர்ப்பத்தில் மோதல்கள் இடம்பெற்றது. மோதல் சம்பவத்தில் சில மாணவர்கள் காயமடைந்திருந்தனர். எவ்வாறெனினும், முகாமைத்துவ பீடத்தின் பரீட்சைகள் திட்டமிட்டவாறு நாளைய தினம் நடைபெறும். முகாமைத்துவ பீடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. முதல் வருட மாணவர்களைத் தவிர்ந்த ஏனைய வருட முகாமைத்துவ மாணவர்களின் பீடம் இரு வாரங்கள் மூடப்பட்டுள்ளது.முகாமைத்துவ பீடத்தில் நீண்ட காலமாக இரு மாணவர் குழுக்களுக்கு இடையே மோதல் நிலவிவருகிறது. இன்றும் அவ்வாறே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலுடன் தொடர்புடைய மாணவர் குழுக்களை பல்கலைக்கழகத்திலிருந்து இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆராய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக