கைக்கூலிகளைப் பயன்படுத்தி மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் கடந்த சில வாரங்களாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்தச் சந்திப்பின்போது சுட்டிக்காட்டப்பட்டதாக பலாலி இராணுவத் தலைமையகம் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது
யாழ். பல்கலைக்கழகப் பிரதிநிதிகளுக்கும், பாதுகாப்புப் பிரிவினருக்கும் இடையே யாழ் கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டதாக அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக