

பார்ப்பான் எவ்வளவு சுயநலவாதி?
அவன்னால மாரித்தாசையும் பார்பானுக்காக பேச வைக்க முடியுது
கிருஷ்ணசாமியையும் பேச வைக்க முடியுது.
OBC இட ஒதுக்கீட்டுக்காக வாய் திறக்காத அத்தனை இடைநிலை சாதி சங்கங்களையும் பேச வைக்க முடிகிறது.
இந்த இடத்தில்தான் பெரியார் மாஸ்டர், பெரியாரின் மீதான மதிப்பு உயர்ந்து நிற்கிறது.
ஏனென்றால் அவர்தான் இந்த அத்தனை சாதிகளில் இருந்தும் பார்ப்பனர்களை பிரித்துக்காட்டி அம்பலப்படுத்தியவர்.
அத்தனை சாதிகளுக்குள்ளும் பார்ப்பன எதிர்ப்பை ஒருமுகப்படுத்தி வளர்த்தரடுத்தவர்.
இந்த அத்தனை சாதிகளின் உரிமைக்காகவும் பார்ப்பானோடு சண்டை நடத்தியவர்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக