புதன், 20 மே, 2020

இங்கிலாந்தில் இறந்தவர்கள் அனைவருமே உறுப்பு தானம் செய்வோர்தான் ... புது சட்டம்

All adults in England will be considered organ donors when they die, after a change to the law this week that will presume consent unless the family intervenes or the individual opts out.
Jeyan Deva : · The Guardian · இன்று (மே 20) இங்கிலாந்தின் மருத்துவ சேவையில் ஒரு பெரும் மாற்றம் நிகழும் தினமாகும்.. வளர்ந்த பிரஜைகள் ஒவ்வொருவரும் தமது உறுப்புக்களைத் தானமளிப்பவராக ( organ donor) இன்றிலிருந்து சட்டத்தின் முன் கருதப்படுவர்..
ஒரு நபர் இறக்கும் போது, அவரது சிறுநீரகம், இதயம் முதலான உடலுறுப்புக்களைத் தேவையான ஒருவருக்கு மாற்றும் அதிகாரத்தை மருத்துவர்களுக்கு சட்டம் வழங்குகிறது..
இவ்வளவு காலமும் தனது மரணத்தின் பின் தனது உடலுறுப்புக்களைத் தானமாக ஙழங்குவது ஒருவரது விருப்பத் தெரிவாக இருந்தது. இச் சட்ட மாற்றத்தின் மூலம், சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புக்களின் மாற்று சிகிச்சைக்காகக் காத்திருக்கும் ஆயிரக் கணக்கான நோயாளர் பயனடவர் என எதிர்பார்க்கப் படுகிறது..
 https://www.theguardian.com/society/2020/may/19/deceased-uk-adults-to-be-deemed-organ-donors-in-opt-out-system?CMP=share_btn_fb&fbclid=IwAR2WexJczOQek2Odkv9YMl7V_PKQR_KG01mLWy-vmuXs98KgqTj8KyXPXCM

கருத்துகள் இல்லை: