சனி, 19 அக்டோபர், 2019

கல்கி ஆச்சிரமம் தோண்ட தோண்ட பணம், அமெரிக்கா டாலர்! 500 கோடி வரி ஏய்ப்பு

 இந்த இடங்களில் கணக்கில் வராத 49 கோடி ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.  18 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை கூறியுள்ளது. 26 கோடி ரூபாய் மதிப்புள்ள 88 கிலோ தங்க நகைகள் மற்றும் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயிரத்து 271 கேரட் வைர நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், கல்கி சாமியாரின் ஆசிரமம் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில், 2014-15-ஆம் நிதியாண்டு முதல் 500 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   tamil.news18.com:
கல்கி சாமியாருக்கு சொந்தமான இடங்களில் இருந்து கணக்கில் வராத 49 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ள வருமான வரித்துறை, 500 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், கல்கி சாமியாரின் ஆசிரமம் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில், 2014-15-ஆம் நிதியாண்டு முதல் 500 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 18 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை கூறியுள்ளது.
26 கோடி ரூபாய் மதிப்புள்ள 88 கிலோ தங்க நகைகள் மற்றும் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயிரத்து 271 கேரட் வைர நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 26 கோடி ரூபாய் மதிப்புள்ள 88 கிலோ தங்க நகைகள் மற்றும் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயிரத்து 271 கேரட் வைர நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


 கல்கி ஆசிரம நிர்வாகம் சீனா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளிலுள்ள பல நிறுவனங்களில் முதலீடு செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும், வருமான வரி சோதனை தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்கி ஆசிரம நிர்வாகம் சீனா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளிலுள்ள பல நிறுவனங்களில் முதலீடு செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும், வருமான வரி சோதனை தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: