திங்கள், 29 ஏப்ரல், 2019

மக்கள் நீதி மையம் கட்சியின் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு

மக்கள் நீதி மய்யம்,  இடைத்தேர்தல், வேட்பாளர்கள் அறிவிப்புதினமலர் : சென்னை: திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலுார் தொகுதிகளுக்கு மே.19 ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க., அ.திமு.க., வேட்பாளர்களை அறிவித்து விட்டன. இந்நிலையில், மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் வேட்பாளர்கள் இன்று(ஏப்., 28) அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, திருப்பரங்குன்றம் - சக்திவேல் ஒட்டப்பிடாரம் - காந்தி, அரவக்குறிச்சி - மோகன்ராஜ்,
சூலூர் - மயில்சாமி ஆகியோர் போட்டியிடுவார்கள் என அக்கட்சி தலைவர் கமல் அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: