வியாழன், 24 மே, 2018

பத்தாம் வகுப்பு தேர்வில் பெரியார் கல்வி நிறுவனங்கள் இமாலயச் சாதனை!

விடுதலை :திருச்சி, மே 23: நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் பெரியார் கல்வி
நிறுவனங்கள் இமாலயச் சாதனையைப் படைத்துள்ளன. திருச்சியில் இரு பள்ளிகள், ஜெயங்கொண்டத்தில் ஒன்று, வெட்டிகாட்டில் ஒன்று ஆகிய பள்ளிகளில் தேர்வு எழுதிய 495 மாணவர்களில் ஒரே ஒருவர் மட்டுமே தோல்வியுற்றார்.

கருத்துகள் இல்லை: