வெள்ளி, 25 மே, 2018

தூத்துக்குடி .. ஆர்எஸ்எஸ் பாஜக வின் திட்டமிட்ட படுகொலை,, பலநாட்கள் ஸ்கெட்ச் போட்டு நடத்தப்பட்டது ..

நாங்கள்சொன்னால் நம்புங்கள் மக்களே,,இது ஆர்எஸ்எஸ்பாஜக வின்
திட்டமிட்ட படுகொலை,,என்பதை உணருங்கள்,,அவர்கள் இந்துமுஸ்லீம் கலவரம் எதில்ப்பார்த்தார்கள்,, நடக்கவில்லை, சர்ச்சுகளைக்கொளுத்தினார்கள் ஏதும் நடக்கவில்லை,,அடுத்து ஆண்டாளை தூக்கிக்கொண்டு ஆடினார்கள்,. என்னசெய்தும்,ஏதும் நடக்கவில்லை,,,அவனுங்க ளோட தந்திரம் பலிக்கவே இல்லை,,,அதனால் வெகுண்டு,,செய்த கொலைகள்தான் இது,,அவர்களுக்கு ரத்தம்தான் பிடிக்கும் மனித ரத்தம்,, முகநூல் பதிவு
pushinan :பாஜகவும் அடிமை அதிமுகவும் இணைந்து திட்டமிட்ட படுகொலைகள். இவனுக்கு முங்கூட்டியே தெரிந்திருக்கிறது. 3% பார்ப்பனன் ஆட்சி அதிகாரத்தை வைத்து நம்மை ஆட்டிப்படைக்கிறான், அழிக்கிறான்!

கருத்துகள் இல்லை: