ஞாயிறு, 27 மே, 2018

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீடு முற்றுகை.. புரட்சிகர இளைஞர் கழகத்தினர் ஆவேசம்

Kalai Mathi - Oneindia Tamil  சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டை முற்றுகையிட்டு புரட்சிகர இளைஞர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்றது. அப்போது ஸ்னைப்பர் துப்பாக்கியை கொண்டு 13 பேரை எடப்பாடி அரசு சுட்டுக்கொன்றுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர். Chief Minister Edappadi Palanisamy house sieged in Chennai முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் நடைபெற்ற இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை: