வெள்ளி, 2 மே, 2014

Pakistan ISI ஜாகிர் உசேனின் கூட்டாளிகள் கைது ! கள்ள நோட்டுகள் பறிமுதல் !

ஜாகிர் உசேனின் கூட்டாளிகள் கைது: ரூபாய் இரண்டரை லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல்
ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகிர் உசேன் கடந்த 29ஆம் தேதி சென்னையில் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் ஜாகிர் உசேனின் கூட்டாளிகள் முகமது சலீம், சிவபாலன் ஆகிய இருவரை போலீசார் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களின் வீடுகளில் இருந்து ரூபாய் இரண்டரை லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.nakkheeran.in

கருத்துகள் இல்லை: