திங்கள், 28 ஏப்ரல், 2014

சவுதிஅரேபிய அரசுக்கு எதிராக இளவரசி போர்க்கொடி



வளைகுடா நாடான சவுதி அரேபியாவின் மன்னர் ஆக அப்துல்லா இருக்கிறார். இவரது மூத்த மகள் இளவரசி சகர் (42). இவர் மற்றும் 3 சகோதரிகளும் ஜெட்டா நகரில் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அவர் தோன்றி பேசும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளி யிடப்பட்டது. அதில் அவர் மன்னருக்கு எதிரான கருத்துக்களை கூறியுள்ளார்.
இந்த சிறையில் இருந்து எங்களை விடுவித்து சுதந்திரம் மற்றும் உரிமையை பெற்று தாருங்கள். அது உங்களது (மக்களின்) போராட்டத்தாலும், புரட்சி யாலும்தான் முடியும். நாங்கள் உங்கள் வழி நடப்போம்.
உங்களை விட்டு செல்ல மாட்டோம். கடவுள் நம்மை ஆசீர்வதிப்பார் என்று கூறியுள்ளார் www.maalaimalar.com/

கருத்துகள் இல்லை: