ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

மும்பை பலாத்கார சம்பவம் மேலும் ஒரு குற்றவாளி சிக்கினான்

மும்பையில் பெண் போட்டோகிராபர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் 4வது குற்றவாளியை போலீசார் இன்று கைது செய்தனர். குற்றத்தில் தொடர்புடைய 5 பேரில் 4 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவனை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: