வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

6-வது நாளாக ஜெகன்மோகன் உண்ணாவிரதம்? நல்லது கொலஸ்ட்ரோல் குறையும்

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, சொத்துகுவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு ஐதராபாத் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடப்பா தொகுதி எம்.பி.யான அவர், ஆந்திர மாநிலத்தை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 25-ந் தேதி அன்று ஜெயிலுக்குள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். தொடர்ந்து வியாழக்கிழமை 5-வது நாளாக போராட்டம் நீடித்தது.
மிகவும் பலவீனமாக காணப்பட்ட ஜெகன்மோகனை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். உடல்நிலை மோசம் ஆவதால், போராட்டத்தை கைவிடுமாறு டாக்டர்கள், ஜெகன்மோகனை கேட்டுக் கொண்டனர்

கருத்துகள் இல்லை: