
கட்சிகளையும் கொண்டு வருவது தொடர்பான உத்தரவு .
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொடரப்பட்ட ஒரு மனுவை விசாரித்த மத்திய தகவல் உரிமை ஆணையம் , அரசியல்கட்சிகளையும் இந்த வரம்பிற்குள் கொண்டு வர முடிவு செய்து ஒரு ஆணைய பிறப்பித்தது. இதன் படி கட்சியின் வரவு செலவுகள் மற்றும் கட்சி நிதி, வேட்பாளர் தேர்வு, கட்சிக்குள் நடக்கும் பிரச்னைகள் குறித்து ஒரு சாமானியன் கேட்டால் தகவல் தெரிவிக்க வேண்டிய நிலையில் இந்த ஆணை இருந்தது. இதனால் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.
அந்த திருத்தத்தில் , அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளித்திட வகை செய்யும் வகையில் உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசின் இந்த முடிவிற்கு , பல்வேறு தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், மூத்த வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக