வியாழன், 13 அக்டோபர், 2011

இந்தோனேசிய நாணயத்தில் விநாயகர்

 சில ஆண்டுகளுக்கு முன்பால் இந்தோனேசிய வெளியிட்ட ஒரு இருபதாயிரம் ரூப்பியா நாணயத்தில் பிள்ளையார் உருவம் பதியப்பட்டது.
இந்தோனேசிய ஒரு இஸ்லாமிய நாடு இது உண்மையில் மிகவும் ஆச்சரியத்திற்கு உரியதாகும். நல்லவேளை அங்கு ஒரு நரேந்திர மோடி இருக்கவில்லை.
இதற்கு நாம் வரலாறை ஆய்ந்து பார்க்கவேண்டும். பாரம்பரியமாக ஜாவாவை ஆண்ட மன்னர்கள் சமண பௌத்த ஆதி சைவம் போன்ற மதங்களின் வளி தோன்றல்களாகும்.



கருத்துகள் இல்லை: