பாவம் பிரேமானந்தாவுக்குதான் இந்த அதிஷ்டம் அடிக்கவில்லை அவர் அவாள் இல்லையே ?
போதிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அரசு
தரப்பு தவறியதால் சந்தேகத்தின் பலன்களை குற்றவாளிகளுக்கு அளித்து
குற்றம்சாட்டப்பட்டுள்ள காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரன் உள்ளிட்ட 23
பேரையும் விடுதலை செய்கிறேன்” என புதுச்சேரி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.
முருகன் நவம்பர் 27 அன்று வழங்கிய சங்கரராமன் கொலை வழக்கின் தீர்ப்பில்
கூறியுள்ளார். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் சங்கரராமன் கொலைவழக்கு
கடந்த எட்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. பிறழ் சாட்சியங்களும், நீதிபதிகளை
விலைக்கு வாங்கும் முயற்சிகளும், போலீசின் ஒத்துழைப்பு என பல்வேறு
சட்டவிரோத வழிமுறைகளை சங்கராச்சாரி தரப்பு பின்பற்றி தப்ப முயன்றது
அப்பட்டமாகவே தெரிந்த பிறகு அவற்றின் தொடர்ச்சியாக நீதிமன்றம் அவரை
நிரபராதி என அறிவித்து விடுதலை செய்துள்ளது.
சின்னக் காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோவிலின் மேலாளராகப் பணியாற்றி
வந்த சங்கரராமன், ஒரு பார்ப்பனர். கடந்த 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 3-ம்
தேதி கோவிலின் வசந்த மண்டபத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த
ரவுடிகளால் கொலை செய்யப்பட்டார்.
ஜெயேந்திரன் – விஜயேந்திரன்









டெல்லி: டெல்லி அருகே இளம்பெண்
ஆருஷி மற்றும் வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில்
ஆருஷியின் பெற்றோர் டாக்டர் ராஜேஷ் தல்வார், நுபுர் ஆகியோர் குற்றவாளிகள்
என்று சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.








