பிரபாகரன் ஊரான் வீட்டு பிள்ளைகளுக்கு சயனைட் கட்டிவிட்டு தன் பிள்ளைகளை டாக்டர்களாக்க கனவு கண்டார்!
போர்க்காலங்களில் வன்னியில் இருந்து ஆங்கில இலக்கியம் படித்தது இரண்டே இரண்டு மாணவர்கள் மட்டுமே அந்த இரண்டு மாணவர்களின் பெயர்கள் துவாரகா பிரபாகரன் ( பிரபாகரனின் மகள்) சார்ள்ஸ் பிரபாகரன் (பிரபாகரனின் மகன்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக