செவ்வாய், 31 மே, 2022

தமிழகத்திற்கு ரூ.9,062 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விடுவித்தது ஒன்றிய அரசு

 மாலைமலர் : மே 31-ம் தேதி வரை மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய அனைத்து ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையும் விடுவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு ரூ.9,062 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விடுவித்தது மத்திய அரசு
ஜி.எஸ்.டி
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையில் ரூ.86,912 கோடியை மத்திய அரசு விடுவித்தது.
இதில் தமிழகத்திற்கு ரூ.9062 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது.
மே 31-ம் தேதி வரை மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய அனைத்து ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையும் விடுவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: