வியாழன், 2 ஜூன், 2022

செந்தில் தொண்டமான் பேட்டி : இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐம்பதாயிரம் வீடுகள் கிடைக்க கலைஞரும் சோனியாவும் காரணமா இருந்தாங்க!

 அன்று கனிமொழி டி ஆர் பாலு திருமாவளவன் அழகிரி சுதர்ஷன் நாச்சியப்பன் இளங்கோவன் சித்தன் எம்பி ..நெறைய பேர் வந்திருந்தாங்க  நானும் நின்றிருந்தேன்  அன்னைக்கு மகிந்த ராஜபக்ஸவுக்கு இவங்க கை கொடுத்ததாலதான் மகிந்த அந்த ஐம்பதாயிரம் வீடு திட்டத்திற்கு அனுமதி கொடுத்தார்  அன்னைக்கு அவங்க அப்படி கைகொடுக்காமல் விட்டிருந்தால்,
இன்னைக்கு அந்த ஐம்பதாயிரம் விதவைகளுக்கு  வாழறதுக்கு இடமில்லாம  இருந்திருப்பாங்க   
ஏனென்னா மூணு வருஷமா இந்த திட்டத்திற்கு அனுமதி கொடுக்கல
இந்த பத்து எம்பிக்களும் வந்து ஜனாதிபதி பார்த்து .. பேசி நட்பு ஏற்படுத்திய பின்புதான் அவரு அனுமதியை கொடுத்தாரு ......  
மறைந்த கலைஞர் அய்யா அவர்களும்  அம்மையார் சோனியா காந்தி அம்மையாரும் இந்த ஐம்பதாயிரம் வீடுகள் எங்க மக்களுக்கு கிடைக்கிறதுக்கு காரணமா இருந்தாங்க ...
இன்னைக்கு விமர்சனம் பண்றவங்க எவராலும் அங்கு ஒரு செங்கல் கூட எடுத்து வைச்சிருக்க முடியாது
 முழு பேட்டியையும்  பாருங்கள் பல முக்கிய செய்திகளை திரு செந்தில் தொண்டமான் இங்கே கூறுகிறார்

கருத்துகள் இல்லை: