வெள்ளி, 8 ஜனவரி, 2021

காங்கிரசில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை! -ஆனந்த் சீனிவாசன் ஆவேசம்

Panneerselvam Natesapillai : காங்கிரஸ் கட்சியில் யாரும் உழைப்பதில்லை. கட்சியில் இருக்கிறார்கள். அவ்வளவுதான். தேர்தல் வரும் போது மட்டும் கட்சி இருப்பதை பதிவு செய்கிறார்கள். சென்னையை விட்டு வெளியே வருவதில்லை. கீழே இறங்கி வேலை செய்வதில்லை. பின்னர் கட்சி எப்படி வளரும்? இதை ஏன் அவர்கள் யோசித்து கூட பார்ப்பதில்லை? 

Swamy : உழைப்பவர்களுக்கு மரியாதை கொடுக்காத காங்கிரஸ் கட்சி. ராகுல் காந்தி மற்றும்  பிரியங்கா காந்தியால் மட்டுமே காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்க முடியும். ஆனந்த சீனிவாசன் போன்ற காங்கிரஸ் கட்சிக்கு உழைப்பவர்களுக்கு மரியாதை மற்றும் நல்ல பதவி  கொடுத்து கெளரவிக்க வேண்டும்.           Jahir Hussain : காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்ய வேண்டும் ராகுல் காந்தி யும் TWEETER அரசியல் தான் செய்கிறார் களத்தில் இறங்கவேண்டும் மக்களோடு இருக்கவேண்டும் காங்கிரஸ் யில் இருக்கும் பார்ப்பான்கள் கட்சிக்காக வேலை செய்யாமல் வெற்றி பெற்றவுடன் அதிகாரத்துக்கு வரும் பார்ப்பனர்கள் காங்கிரஸில் இருக்கிறார்கள் காங்கிரஸ் யில் இருக்கும் உழைக்கும் தலைவர்களுக்கு பதவி கொடுத்தால் காங்கிரஸ் நிச்சயமாக பெரிய தாக வளரும் பார்ப்பனர்கள காங்கிரஸில் இருந்துக்கொண்டு BJP யின் கொள்கைகளை ஆதரிக்கிறார்கள் ஒருசில பார்ப்பனர்கள் தான் கட்சிக்கு உண்மையாக இருக்கிறார்கள் ஆனந்த சினீவாசன் அவர்களை போல்

கருத்துகள் இல்லை: