சனி, 24 செப்டம்பர், 2016

இந்துமுன்னணி சசிகுமார் கொலையில் அவரது மனைவி கைது ! இது ஒரு கள்ளகாதல் கொலையா?

இந்து முன்னனி மாவட்ட செயலாளர் சசிகுமார் படுகொலையின் குற்றவாளி
அவரது மனைவி கைது!!
சசிகுமார் மனைவிக்கு கள்ள காதல் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது, விரிவாக்கம் சசிகுமார் கவுன்டர் சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்தவர் அப்படி இருக்கும் போது மனைவிக்கு அவர் சமூகத்தை சார்ந்த ஒருவருடன் கள்ளகாதல் ஏற்பட்டுள்ளது அது தெரிந்த சசிகுமார் அவர் மனைவியை கண்டித்துள்ளார் இதை பொருத்துக் கொள்ளாமல் அவர் ஆள் வைத்து தீர்த்துக் கட்ட முடிவு செய்தார் அதுவும் தன்னை யாரும் கண்டுபிடித்து விட கூடாது என்பதில் தொளிவாக இருந்து இந்த காரியத்தை செய்து முடித்துவிட்டார் அதை மத கலவரமாக மாற்ற இந்து முன்னனி அமைப்பு ஏற்பாடு செய்தது அதை தான் மிக கட்சிதமாக செய்து முடித்துள்ளார்கள் . முகநூல்  பதிவு    வெளிச்சம் சமூகவலைதளம் N-1

கருத்துகள் இல்லை: