வியாழன், 13 மார்ச், 2014

தூதரக அதிகாரி தேவயாணி மீதான வழக்கு தள்ளுபடி

நியூயார்க்: இந்திய தூதரக அதிகாரி தேவயாணி மீதானவழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளளது. கடந்த சில மாதங்களுக் முன்னர் விசா குளறுபடி பணிப்பெண்ணி்ற்கு வழங்கப்பட்ட ஊதிய வேறுபாடுகாரணமாக இந்திய தூதரகத்தி்ல் பணியாற்றி வந்த தேவயாணி கோப்ரகடே அமெரி்க்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தால் இருநாட்டு இடையேயான உறவில் விரிசல் ஏற்படும் நிலை உருவானது. இதனையடுத்து அவர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப் பட்டார். இருப்பினும் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்து வந்த அமெரி்க்க நீதிமன்றம் தேவயாணியை விடுதலை செய்துள் dinamalar.com

கருத்துகள் இல்லை: