சனி, 14 ஏப்ரல், 2012

அகிலேஷ் யாதவுக்கு மாயாவதி எச்சரிக்கை

உத்தரப்பிரதேசத்தில் எனது ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட பூங்கா மற்றும் நினைவிடங்களை இடித்துவிட்டு வேறு ஏதேனும் கட்ட முயற்சித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும், மாநிலம் மட்டுமல்ல நாடு முழுவதும் பிரச்சினையை ஏற்படுத்துவோம் என்றும் முதலமைச்சர் அகிலேஷ் யாதவுக்கு முன்னாள் முதலமைச்சர் மாயாவதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை: