புதன், 11 ஏப்ரல், 2012

நிலநடுக்கம் : மெரினாவை விட்டு மக்கள் வெளியேற்றம்

தமிழகம் முழுவதும் நிலநடுக்கம் ஏற்பட்டது.இதன் எதிரொலியாக ராமநாதபுரத்தில் 10 அடி உயரத்துக்கு எழும்பிய கடல் அலைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  காரேந்தல், லாந்தை,கருங்குளம் தொழுவலூரை ராட்சத அலைகள் தாக்கின.
இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  இதனால், சென்னை கடலோர  பகுதி மக்கள் அனைவரும் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரை மக்களூக்கு எச்சரிக்கை விடப்பட்டதால், கடை வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் மெரினாவை விட்டு வெளியேறினர்.


கருத்துகள் இல்லை: